Thursday, 12 January 2017

தமிழன் ஹிந்து மட்டுமே

ஓம் நமசிவய

பல லட்சம் ஆண்டு பாரம்பரியத்தை அழிக்க நினைக்கும் கொள்ளைக்காரக் கூட்டத்தின் சூழ்ச்சி தான் 2000 ஆண்டு தமிழர் பண்பாடு என்று பொய்யினை பரப்பித் திரிவது.

தலைச்சங்கம் என்று சொல்லக்கூடிய முதற்ச்சங்கம் கிமு.7000ஆம் ஆண்டில் நடந்ததாக சில குறிப்புகள் உள்ளது.

மேலும் 4440 ஆண்டுகள் இச்சங்கம் நிலைத்திருந்ததாகவும், 4449 புலவர்கள் இருந்து தமிழாய்ந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.

2000 ஆண்டு பாரம்பரியம் என்று பச்சையாக புழுகித் திரியும் இவர்களின் நோக்கம் தமிழையும் சனாதன தர்மத்தையும் தனித்தனியே பிரிப்பது தான்

கல் தோன்றி மன்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி எம் வீரத் தமிழினம்.

தமிழுக்கு இலக்கணம் வகுத்த அகத்திய முனி தமிழை கற்றதே எம்பெருமான் ஈசனிடமிருந்துதான்.

தொல்காப்பியத்தின் மூல நூல் அகத்தியம் தான்.
தொல்காப்பியத்தின் காலமே கி.மு 300 ஆண்டுகள்.
அகத்தியம் அதற்கு முன் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தொகுக்கப்பட்டது.

திராவிடம் பேசுபவன் தமிழனா???

தமிழை காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று பொங்கிக்கொண்டு திரியும். பகுத்தறிவு வியாதிகள். வாய்கிழிய பேசுவது மட்டுமே தமிழ் தமிழ் என்று, ஆனால் நெற்றி நிறைய திருநீறிட்டு சித்தனுக்கெல்லாம் சித்தன் அப்பன் ஈசனை வழிபட்டு வந்த எம் தமிழின கலாச்சாரத்தை சீரழித்து நாசம் செய்வதே இவர்களது குறிக்கோள்.

இஸ்லாமியனும் கிறித்தவனும் தமிழனா???

பெயர் வைப்பதோ ராபர்ட், செபஸ்டியன்,வின்சென்ட், கிறிஸ்டோபர், முகமது, சுல்தான், அகமது, அக்பர் என்று எம் உயிர் தமிழுக்கும் கலாச்சாரத்துக்கும் சம்மந்தமில்லாத பெயர்கள். ஆனால் நாங்கள் தமிழர்கள் என்று வெற்று கூச்சல்.

உண்மை தமிழன்

உண்மையில் தமிழன் யாரென்று பார்த்தால் அவனது பெயரை பார்த்தால் ஆடல்வல்லான், அம்பலவாணன், குமரன், அருட்செல்வன், அருட்கண்ணன் என பலங்காலத் தமிழ்பெயரனைத்தும் நம் சனாதன தர்மத்தில் வழிபடும் நம் கடவுள்களின் பெயர்தான். அதுபோல தமிழுக்கு இலக்கணம் வகுத்த அகத்தியனும் நம் சனாதன தர்மத்தில் வழிபட்டு வரும் சித்தர்களில் முதல் சித்தரும் மற்ற சிவனடிமை சித்தர்களுக்கெல்லாம் குருநாதருமே ஆவார்.

தமிழரின் அடையாளங்கள்

நம் முன்னோர்களை எடுத்துக்கொண்டால் யாவருமே நெற்றியில் திருநீறு இல்லாமல் இருந்ததில்லை. உலகிற்கே பொதுமறை திருக்குறள் எழுதிய வள்ளுவனை நமது அந்நியக் கல்வி முறை நெற்றித் திலகமின்றி ஏமாற்றப்பார்க்கிறது. ஆனால் அந்த வள்ளுவனே சொல்லிவிட்டான்

“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு”

என்று இறைவனே உலகிற்கு அடிப்படை என்று சொல்லிச்சென்றுள்ளான். வள்ளுவன் காலம் கிறித்து பிறப்பதற்கு முன்பானது.

நம் முனிவர்கள் எதை தொடங்கினாலும் பிள்ளையாருக்கு வணக்கம் சொல்லியே தொடங்குவர் அதுபோலவே வள்ளுவனும் இறைவனை வணங்கியே தொடங்கியுள்ளான்.

நம் பாரம்பரியத்தில் நம் முன்னோர்கள் எழுதிச்சென்ற எந்த நூல்களை எடுத்தாலும் அதில் இறைவணக்கமே முதல் பகுதியாக இருக்கும்.

தமிழன் என்பவன் தமிழனின் பல லட்ச ஆண்டு பாரம்பரியத்தை வணங்கும் முறையை கடைபிடித்து வரும் ஹிந்துக்கள் மட்டுமே.

அது போல தமிழ் என்பது 2000ஆண்டு அல்ல பல லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும்.

தமிழ் தமிழ் என்று தமிழை கொன்றுகொண்டிருக்கும் கூட்டத்தை நம்பி நம் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் தமிழ் மரபினையும் மறந்துகொண்டு இருக்கிறோம்.

தமிழ் தமிழ் என்று பேசினால் மட்டும் போதாது நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த கலாச்சாரத்தை பின்பற்றி வீரத் தமிழ்இனத்தை மண்ணோடு மண்ணாக விடாமல் காக்க வேண்டும்.

ஓம் நமசிவய